ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….
கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில்… Read More »ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….