Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இரட்டை கொலை

நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு… Read More »நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசேலத்தில் நகைக்காக மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் கணவன் மற்றும் மனைவி சேர்ந்து ஒரு… Read More »சேலம் இரட்டை கொலை… நகைக்காக…. வடமாநில வாலிபர் கைது

சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி… Read More »சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி  அடுத்த  வி. லட்சுமிபுரத்தில் வசித்து வந்த  அழகன் மனைவி அழகி (70),  இவரது  மகள் அடைக்கம்மை (47). கடந்த 2014 மே 4ம் தேதி இரவு  அழகியும், அவரது மகள்… Read More »சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

நெல்லை அருகே கோவில் விழாவில் இரட்டைக்கொலை

  • by Authour

நெல்லை  மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது காரம்பாடு என்ற கிராமம்.  இங்கு, கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் ஏற்பட்ட  தகராறில் அண்ணன், தம்பி  இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.  மேலும் ஒருவர்… Read More »நெல்லை அருகே கோவில் விழாவில் இரட்டைக்கொலை

error: Content is protected !!