Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளங்கோ

1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர்-கோவை சாலைக்கு 135 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை திட்டம், 1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு: திமுகவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறி அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ வாக்கு சேகரிப்பு.… Read More »1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

அரவக்குறிச்சி தேர்தல் களம்: சாதனைகளை விளக்கி வீதி வீதியாக வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முதல் முறை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ காலை மாலை என நாள்தோறும்… Read More »அரவக்குறிச்சி தேர்தல் களம்: சாதனைகளை விளக்கி வீதி வீதியாக வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர், அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு: ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து  திமுக மூத்த வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக… Read More »பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில்  அமைச்சர் தரப்பில்  திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார்.  சுமார்… Read More »விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

error: Content is protected !!