Skip to content

இளம்பெண்

காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

  • by Authour

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்ததார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக… Read More »காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில்  அப்பகுதியைசேர்ந்த ஆனந்தி என்ற பெண் வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது.… Read More »இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

செல்போனில் பேசியபடி துணியை எடுத்த இளம் பெண் மின்சாரம் தாக்கி கருகினார்..

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கு தாம்பரம், கடப்பேரி,… Read More »செல்போனில் பேசியபடி துணியை எடுத்த இளம் பெண் மின்சாரம் தாக்கி கருகினார்..

காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில்… Read More »காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

error: Content is protected !!