Skip to content

ஈஷா

ஈஷாவில் பிப்.15ம் தேதி மஹாசிவராத்திரி விழா!- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

  • by Editor

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர்… Read More »ஈஷாவில் பிப்.15ம் தேதி மஹாசிவராத்திரி விழா!- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ஈஷா யோக மையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட சோகாஷ் நோட்டீ சை சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்… Read More »அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈஷாவில் பிப்.26ம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா….

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக… Read More »ஈஷாவில் பிப்.26ம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா….

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட்… Read More »ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

ஈஷா சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு போட்டிகள்… Read More »ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடத்தப்படடு வருகிறது. இந்த ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஈஷா… Read More »கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

ஈஷாவில் மாயமான பெண்… அழுகிய நிலையில் பிணமாக மீட்பு..

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார், இவரது மனைவி சுபஶ்ரீ(34) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் சுபஶ்ரீ கடந்த டிச.11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்தார்,… Read More »ஈஷாவில் மாயமான பெண்… அழுகிய நிலையில் பிணமாக மீட்பு..

error: Content is protected !!