கும்பகோணம் அருகே பாத்திர கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு
ஆடுதுறை ரயில் நிலைய சாலையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன், அவரது மகன்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரை பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்த கும்பல் கோடீஸ்வரன் வைத்திருந்த 68,700 பறித்து சென்றது.இச்சம்பவம் தொடர்பாக… Read More »கும்பகோணம் அருகே பாத்திர கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு
