Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உளுந்தூர்பேட்டை

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அம்சா (25). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம்… Read More »திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

  • by Editor

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி… Read More »உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள்… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

உளுந்தூர்பேட்டை…..வேன் மரத்தில் மோதி 6 பேர் பலி

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராடினர். பின்னர் நேற்று இரவு … Read More »உளுந்தூர்பேட்டை…..வேன் மரத்தில் மோதி 6 பேர் பலி

வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

சென்னையில் நேற்று  கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள்,… Read More »வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Authour

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

error: Content is protected !!