Skip to content
Home » எச்சரிக்கை » Page 2

எச்சரிக்கை

5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Senthil

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். டெல்டா மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில்… Read More »13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

கரூரில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை ,ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் இருபுறத்திலும் கயிறு அடிக்கும் மார்க்கிங்… Read More »கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Senthil

வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய… Read More »6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம்… Read More »பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை… Read More »பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

லைகா வழக்கு……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Senthil

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம்… Read More »லைகா வழக்கு……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

நடிக்க முடியாத நிலை ஏற்படும்……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….

  • by Senthil

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வரை… Read More »நடிக்க முடியாத நிலை ஏற்படும்……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,07.09.2023 & 08.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான… Read More »ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

error: Content is protected !!