அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்