Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எரிப்பு

வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி, திருவரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) பால் வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே இரண்டு வாத்துகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் திருவானைக்காவல் பாரதி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) ஸ்ரீராம்… Read More »வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

உல்லாசத்திற்கு இடையூறு…. கணவனை கொன்று எரிப்பு.. மனைவி கள்ளக்காதலனுடன் கைது

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பரூக் நகர் அருகே உள்ள சின்னசில்காமரி கிராமத்தை சேர்ந்தவர் யாதய்யா (32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மவுனிகா (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2… Read More »உல்லாசத்திற்கு இடையூறு…. கணவனை கொன்று எரிப்பு.. மனைவி கள்ளக்காதலனுடன் கைது

திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர்  இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் இந்த போராட்டம்  நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கரூரில் அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, செருப்பு காலால் மிதித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர்… Read More »அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

  • by Authour

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக  உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடமும்… Read More »மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தகுமார்(40)  ஐடி ஊழியர், ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாயார்  கமலேஸ்வரி(70) சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். இதனால் சுகந்தகுமார்… Read More »கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் செல்லாண்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர குப்பையில் ரூபாய் நோட்டுகள் கட்டப் பயன்படும் தனியார் வங்கியின் பேண்டுகள் சிதறி கிடந்துள்ளன. அதன் அருகிலேயே ரூபாய் நோட்டுகள்… Read More »கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளி…. வீட்டோடு எரித்துக்கொலை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனியை  சேர்ந்தவர் ராஜேஷ்(45). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருந்தார்.  மனைவி செல்வி 100 நாள் வேலைக்கும், அவருடைய குழந்தைகள்… Read More »வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளி…. வீட்டோடு எரித்துக்கொலை

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

error: Content is protected !!