Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எர்ணாகுளம்

ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை

ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த 22 வயதான ஜமுனா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வலியால் துடித்த… Read More »ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்

தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து

தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து

  • by Editor

தேனி – திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர்… Read More »தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதி விபத்து

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலுக்கு தஞ்சையில் மலர்தூவி வரவேற்பு

  • by Editor

தஞ்சைக்கு வந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீட்டர் கேஜ் இருப்புப் பாதை இருந்த காலத்தில் நாகூரில் இருந்து தஞ்சாவூர்… Read More »எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலுக்கு தஞ்சையில் மலர்தூவி வரவேற்பு

திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு… Read More »திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு

  • by Editor

எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த உபேந்திரன் (42) வசித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய வளர்ப்பு நாய் உபேந்திரனை கடித்ததில் படுகாயம்… Read More »வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு

பெண் அளித்த பாலியல் புகார்.. மலையாள நடிகர் நிவின் பாலி மீது வழக்கு

  • by Authour

மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இது கேரளாவில் மட்டுமல்லாது இந்திய அளவில் சினிமா உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக… Read More »பெண் அளித்த பாலியல் புகார்.. மலையாள நடிகர் நிவின் பாலி மீது வழக்கு

கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஜெபக்கூட்டம் நடந்து… Read More »கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..

error: Content is protected !!