கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
கரூர் மாவட்டம், கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுரசு மற்றும் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சு ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தினரும் இவர்களது… Read More »கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

