சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இன்னும் அங்கு நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அடுத்த… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு