Skip to content
Home » ஒத்திவைப்பு » Page 3

ஒத்திவைப்பு

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Senthil

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற 2 அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி எம்.பிக்கள்… Read More »நாடாளுமன்ற 2 அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய… Read More »கவர்னர் அனுமதி கொடுக்காததால்…. விஜயபாஸ்கர் குட்கா வழக்கு ஒத்திவைப்பு

மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

மருத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்  இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்ற  தகுதி தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான்  அவுஸ் சர்ஜனாக பணியாற்ற முடியும். இந்த தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும்… Read More »மருத்துவ மாணவர்களுக்கான ….. நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

சென்னை, சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் … Read More »செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

மெரினாவில் பேனா நினைவு சின்னம் வழக்கு…7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி நினைவாக  ரூ. 81 கோடியில்  பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பேனா சின்னம் அமைப்பதற்கு… Read More »மெரினாவில் பேனா நினைவு சின்னம் வழக்கு…7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!