Skip to content
Home » நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!