Skip to content

ஓடும் ரயில்

ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி

  • by Editor

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி… Read More »ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு தண்டனை உறுதி.. திருப்பத்தூர் கோர்ட்

  • by Authour

ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்நத்த ரேவதி 4- மாத கர்ப்பிணிப் பெண் இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கடந்த இரண்டாம்… Read More »ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு தண்டனை உறுதி.. திருப்பத்தூர் கோர்ட்

ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

பிப்ரவரி 6ம் தேதி ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறி ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். தள்ளிவிட்ட நபர் ஹேமராஜ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள  ஹேமராஜ் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

திருச்சி அருகே ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி…. பதபதைக்கும் வீடியோ

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையம் அருகே ஒரு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் காய்கனி மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்வார்கள். இந்நிலையில் சில… Read More »திருச்சி அருகே ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி…. பதபதைக்கும் வீடியோ

போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை… Read More »போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

error: Content is protected !!