Skip to content

ஓய்வு

டெஸ்ட் ஓய்வு: சரியான நேரம், சரியான முடிவு என்கிறார் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் விராட்கோலி இன்று  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே அவர் டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இன்று  டெஸ்ட் போட்டிகளில்… Read More »டெஸ்ட் ஓய்வு: சரியான நேரம், சரியான முடிவு என்கிறார் கோலி

நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.  இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சமூகவலைதளங்கிளல் தகவல் வெளியானது. இது குறித்து   நடிகர்… Read More »நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி போட்டி  முடிந்ததும் இந்திய  கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, கோலி,  ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக  ரசிகாகள் மத்தியில்  கருத்து நிலவியது. இந்த… Read More »தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இதில்… Read More »டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில்  நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார்.   இளைஞர்களுக்கு… Read More »அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர்… Read More »நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின்,  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார்.  அவர் 2வது டெஸ்டில் ஆடினார்.  பிரிஸ்பேனில் நடந்த  3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது… Read More »அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள  பிரிஸ்பேன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி  டிராவில் முடிந்தது.  ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருது… Read More »சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,… Read More »மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

error: Content is protected !!