Skip to content

கஞ்சா விற்ற

கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில்… Read More »கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

  • by Editor

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா… Read More »ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா,போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாராநல்லூர் பாலம்… Read More »கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற 2 பேர் கைது திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார்… Read More »கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

  • by Authour

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர்… Read More »நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

error: Content is protected !!