Skip to content
Home » கஞ்சா » Page 3

கஞ்சா

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36),… Read More »கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

கஞ்சா வியாபாரிகளுக்கு பயந்து கடையை பூட்டிய வியாபாரி….

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கீழ் பஜாரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் ( 38) என்பவர் சிமெண்டு மற்றும் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »கஞ்சா வியாபாரிகளுக்கு பயந்து கடையை பூட்டிய வியாபாரி….

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்துவதாக தனி படையினருக்கு கிடைத்த தகவலின் படி தஞ்சையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியில் சோதனை செய்தபோது… Read More »1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..

  • by Senthil

ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் போதைப் பொருள்… Read More »திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..

கஞ்சா கடத்திய டூபாக்கூர் நிருபர்கள்… வங்கியில் மட்டும் 50 லட்சம்..

  • by Senthil

சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில், வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு… Read More »கஞ்சா கடத்திய டூபாக்கூர் நிருபர்கள்… வங்கியில் மட்டும் 50 லட்சம்..

கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

  • by Senthil

கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர குட்கா கஞ்சா சோதனையில் ஈடுபட்டு… Read More »கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி கோணக்கரையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 பெண்கள் கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். அந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்… Read More »19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..

3 மூட்டை கஞ்சா.. இளம் தம்பதி கைது..

சென்னை அம்பத்தூரை சுற்றி ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.  அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு புகார்… Read More »3 மூட்டை கஞ்சா.. இளம் தம்பதி கைது..

error: Content is protected !!