Skip to content
Home » கஞ்சா » Page 2

கஞ்சா

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையும், லாட்டரி விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

  • by Senthil

திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், எடமலைப்பட்டிபுதூர் விமான நிலையம் ,பாலக்கரை உறையூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதிவேகமாக திருத்தணி நகருக்குள் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் மலையடிவாரத்தில் ஷேர் ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்வதாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஷேர் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார்… Read More »பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் (47) என்ற நபர், அப்பகுதியில் நின்று கஞ்சா… Read More »திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டூவீலரில் அந்த வழியாக வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்… Read More »திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

கஞ்சா கிடைக்காத விரக்தி…. பெரியப்பாவை கொன்ற போதை ஆசாமி….

திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆத்தி முத்துவின் மகன் நடராஜன் என்பவர், தனது மனைவி சுப்புலட்சுமி இறந்த பிறகு தனது உறவினரான கொளுந்தியாவின் வீட்டில் நடராஜன் வசித்து வந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… Read More »கஞ்சா கிடைக்காத விரக்தி…. பெரியப்பாவை கொன்ற போதை ஆசாமி….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது ….

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விமலா (வயது 53) இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் விமலாவை கையும்… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது ….

error: Content is protected !!