லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி.. பறிமுதல்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் செம்மரக்கட்டைகள் சிக்கின. ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த… Read More »லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி.. பறிமுதல்

