Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

  • by Authour

2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக,… Read More »மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

Trichy City Corporation Commissioner and senior officials during the census training class orientation program in Tiruchirappalli in June 2026.

திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

  • by Editor

திருச்சி மாநகராட்சியில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்,இன்று 15.06.2026 தொடங்கிவைத்தர்வருகிறு ஆகஸ்ட் 1 முதல் 30 ந்… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு

  • by Editor

உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்புதமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும்… Read More »புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான்… Read More »தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

சென்சசுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக அப்போது நடத்தப்படவில்லை.  தொடர்ந்து 3 வருடங்களாக தள்ளிப்போடப்பட்டு விட்டது.  எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு… Read More »சென்சசுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டம்

சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

  • by Authour

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:2008ம் ஆண்டு சட்டப்படி  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள முடியாது. சர்வே… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

நீலகிரியில்…….தாவர உண்ணி ஊனுண்ணி வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி

தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை  இயக்குனர்களின் உத்தரவுப்படி, வெளிமண்டல வனசரகங்களில் (சீகூர், சிங்காரா… Read More »நீலகிரியில்…….தாவர உண்ணி ஊனுண்ணி வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி

ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு… Read More »ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

error: Content is protected !!