குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது
கும்பகோணம் அடுத்த பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே எருமைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (45).இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு கனிஷ்கா (09) மற்றும் சிவகார்த்திகேயன் (07) என இரண்டு குழந்தைகள்… Read More »குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது