Skip to content
Home » கண்காணிப்பு

கண்காணிப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை…. நானும் தினமும் ஆய்வு செய்வேன்…கலெக்டர் பேட்டி

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி்யில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  வைக்கப்பட்டு   சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான  பிரதீப் குமார் மற்’றும் தேர்தல் பொது பார்வையாளர்… Read More »வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை…. நானும் தினமும் ஆய்வு செய்வேன்…கலெக்டர் பேட்டி

கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  கரூர் நகர மக்கள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளான பரமத்தி,அரவக்குறிச்சி,வேலாயுதம்பாளையம்,கடவூர்,தரகம்பட்டி,வெள்ளியணை,புலியூர் கிருஷ்ணராயபுரம் என… Read More »கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மருத்துவம் மற்றும்… Read More »நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

மெலிந்து போன அரிசிக்கொம்பன்….. ரேடியோ காலர் மூலம் நடமாட்டம் கண்காணிப்பு

கேரளா எல்லை பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட… Read More »மெலிந்து போன அரிசிக்கொம்பன்….. ரேடியோ காலர் மூலம் நடமாட்டம் கண்காணிப்பு

வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், ” வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க,… Read More »வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன்… Read More »கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

error: Content is protected !!