Skip to content

கண்டித்து

அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWஅரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் ஜூன் 14 ஆம் தேதி… Read More »அரியலூரில்..மத்திய மாநில அரசுகளை கண்டித்து… நடை பயண மக்கள் சந்திப்பு இயக்கம்

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து… Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம்… Read More »இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மாநில இணை செயலாளர் பொறியாளர் தென்னரசு… Read More »மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

  • by Authour

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற அலட்சிய போக்கினை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அரியலூர் ஒன்றியக் குழு கூட்டம் முடிவு. அரியலூர் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் T.ராயதுரை முன்னிலையில்,… Read More »அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

  • by Authour

தமிழக அரசின் இலவச உணவு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை கலந்துகொடுக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

அரியலூரில் கவர்னரை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்திய… Read More »அரியலூரில் கவர்னரை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!