Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கண்டெடுப்பு

கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

  • by Authour

சிவகங்கை: கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில்… Read More »சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

  • by Editor

தாய்லாந்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்துகளில் ‘புசரகீதாசா’… Read More »2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

25-30வயது மதிக்கதக்க பெண் சடலம் மீட்பு-கோவையில் பயங்கரம்

25-30வயது மதிக்கதக்க பெண் சடலம் மீட்பு-கோவையில் பயங்கரம்

  • by Editor

கோவை மேற்கு புறவழிச்சாலையில் ஆடைகள் இல்லாத நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலத்தை கைப்பற்றி குனியமுத்தூர் காவல் துறையினர்… Read More »25-30வயது மதிக்கதக்க பெண் சடலம் மீட்பு-கோவையில் பயங்கரம்

பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

  • by Editor

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர்… Read More »பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக… Read More »திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள  வெங்கங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(50) இவர் வீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக நேற்று குழி தோண்டினார்.  6 அடி  ஆழம் தோண்டிய நிலையில்  சத்தம் வித்தியாசமாக கேட்டதால் மெதுவாக … Read More »திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் அருகே வெங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..

3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சாவூர் சிராஜ்பூர், நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த 3 லட்சம் மதிப்புடைய 6 சவரன் நகையை திருப்பிவிட்டு செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது தவறவிட்டுவிட்டார்.… Read More »3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு…..

தமிழகத்தில் கீழடி, கொற்கை, பெருநகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அப்போது, முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,… Read More »அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு…..

error: Content is protected !!