Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி… Read More »கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அருகே உள்ள இலக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வினோதினிக்கும்… Read More »மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

கண்ணீர் அஞ்சலி பேனர்……சாலை விழிப்புணர்வு பேனராது….பொதுமக்கள் பாராட்டு

  • by Authour

நண்பர்கள், உறவினர்கள்  உயிரிழந்துவிட்டால்,  கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பார்கள், இதன் மூலம், அவர் இறந்துவிட்டார் என்று பலருக்கும் தெரிவிப்பதாகவே அது இருக்கும், ஆனால், திருச்சி மாவட்டத்தில், சாலை விபத்தில் இறந்தவரின் கடைசி நேர புகைப்படத்தை… Read More »கண்ணீர் அஞ்சலி பேனர்……சாலை விழிப்புணர்வு பேனராது….பொதுமக்கள் பாராட்டு

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன.… Read More »19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

error: Content is protected !!