மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்.நேரு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….