தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…
தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் குலோத்துங்கன் (65). ஓய்வு பெற்ற டிராபிக் வார்டன். கடந்த 5ம் தேதியன்றி இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. நகைகளை பல இடங்களில் தேடிப்… Read More »தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…