Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாநகராட்சி

கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு… வியாபாரிகள் கோரிக்கை மனு

  • by Authour

பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தை 3 நாட்களில் கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கிய வியாபாரிகள். கரூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு… Read More »கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு… வியாபாரிகள் கோரிக்கை மனு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

  • by Authour

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இரவு நேரத்தில் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்

  • by Editor

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா… Read More »கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்

கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சியவர்ணா. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கரூர் மாநகராட்சி சுகாதார அதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை… Read More »கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.21 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

கரூர் மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம், மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ,ஆகியவற்றை சேர்த்து ரூ. 21 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கரூர் மாநகராட்சி சார்பில்… Read More »கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.21 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும்… Read More »கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

error: Content is protected !!