Skip to content
Home » கரூர் » Page 3

கரூர்

கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Senthil

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில்… Read More »கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

பொய் வழக்கு உடைபடும்….. செந்தில் பாலாஜியை திமுக கைவிடாது…. கரூரில் உதயநிதி பேச்சு

  • by Senthil

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியதாவது: ஜோதிமணி அக்காவுக்கு கை சின்னத்தில் வாக்களிங்கள்.ஓட்டு பேலட்டில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி… Read More »பொய் வழக்கு உடைபடும்….. செந்தில் பாலாஜியை திமுக கைவிடாது…. கரூரில் உதயநிதி பேச்சு

மக்களவை தேர்தல்… பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி..

  • by Senthil

கரூரில் மக்களவை தேர்தலை ஒட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் 130க்கும் மேற்பட்டோர்… Read More »மக்களவை தேர்தல்… பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி..

அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

  • by Senthil

கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.… Read More »அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

  • by Senthil

கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.… Read More »அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன்… Read More »கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

  • by Senthil

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல்… Read More »மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

கரூர்…… பாஜக வேட்புமனு நிறுத்தி வைப்பு

கரூர் தொகுதியில் இன்று வேட்புமனுக்கள்  பரிசீலனை தொடங்கியது.  இங்கு  பாஜக வேட்பாளரான செந்தில்நாதனின் வேட்புமனுவை ரிசீலித்தபோது  அவரது மனுவை நிறுத்திவைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. … Read More »கரூர்…… பாஜக வேட்புமனு நிறுத்தி வைப்பு

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதற்காக அவர் இன்று காலை  கலெக்டர் அலுவலகத்துக்கு  வந்தார். கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான  தங்கவேலிடம் அவர் வேட்புமன தாக்கல் செய்தார். பின்னர் … Read More »கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் அருகில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு, அங்கிருந்து பேரணியாக தாந்தோணிமலை கடைவீதி வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு… Read More »கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

error: Content is protected !!