Skip to content
Home » கரூர் » Page 4

கரூர்

அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

  • by Senthil

கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.… Read More »அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன்… Read More »கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

  • by Senthil

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல்… Read More »மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

கரூர்…… பாஜக வேட்புமனு நிறுத்தி வைப்பு

கரூர் தொகுதியில் இன்று வேட்புமனுக்கள்  பரிசீலனை தொடங்கியது.  இங்கு  பாஜக வேட்பாளரான செந்தில்நாதனின் வேட்புமனுவை ரிசீலித்தபோது  அவரது மனுவை நிறுத்திவைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. … Read More »கரூர்…… பாஜக வேட்புமனு நிறுத்தி வைப்பு

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதற்காக அவர் இன்று காலை  கலெக்டர் அலுவலகத்துக்கு  வந்தார். கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான  தங்கவேலிடம் அவர் வேட்புமன தாக்கல் செய்தார். பின்னர் … Read More »கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் அருகில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு, அங்கிருந்து பேரணியாக தாந்தோணிமலை கடைவீதி வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு… Read More »கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் வளாகத்தில் காவல் துறையினர் விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தில்… Read More »கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

  • by Senthil

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பங்குனி பெருவிழா முன்னிட்டு நாள்தோறும்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

  • by Senthil

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம்,… Read More »உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

கரூரில் தேர்தல் செலவின பார்வையார்களுக்கான ஆய்வு கூட்டம்…

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலிதலைமை தாங்கினார். இதில், கரூர் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு… Read More »கரூரில் தேர்தல் செலவின பார்வையார்களுக்கான ஆய்வு கூட்டம்…

error: Content is protected !!