Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகா மாநிலம்

“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்

  • by Editor

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசின் அணுகுமுறைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “3 தமிழர்களை கொன்றுவிட்டு, கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் ஆணவத்தோடு பேசுவதா?”… Read More »“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்

காதல் திருமணம் செய்த சில மணி நேரத்திலேயே இளம்பெண் சடலமாக மீட்பு

காதல் திருமணம்… சில மணி நேரத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு

  • by Editor

கர்நாடகாவில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலேயே 21 வயது புது மணப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்தவர் சுமலதா. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும்… Read More »காதல் திருமணம்… சில மணி நேரத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு

பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ மகள் மீது வழக்கு

பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ மகள் மீது வழக்கு

  • by Editor

கர்நாடக துமகூரு புறநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா, அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோயிலுக்கு சென்றார். விஐபி வரிசையில் நுழைய முயன்றபோது, அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா… Read More »பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ மகள் மீது வழக்கு

காதலுக்கு எதிர்ப்பு- ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

காதலுக்கு எதிர்ப்பு- ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரின் சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜூ (வயது 20), தனது காதலுக்குப் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் சாங்கி ஏரியில் குதித்து தற்கொலை… Read More »காதலுக்கு எதிர்ப்பு- ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

பஞ்சாயத்தில் நடந்த பயங்கரம்: பெற்றோர் வீட்டின் முன்பே மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

  • by Editor

குடும்பத் தகராறில் ஊர்மக்கள் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கும் போது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம்,… Read More »பஞ்சாயத்தில் நடந்த பயங்கரம்: பெற்றோர் வீட்டின் முன்பே மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

திருநங்கையை கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எம்.எப். பால் கூட்ட மைப்பு கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சேகர் என்ற மணி(31). இவருடன் வசித்தவர் சுகாசினி (29).… Read More »திருநங்கையை கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

  • by Editor

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் சுசித்ரா (33) தனது கணவர் சுரேஷுடன் துமகூரு டவுனில்… Read More »ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..

  • by Editor

கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர்… Read More »மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..

error: Content is protected !!