Skip to content

கலெக்டர் அலுவலகம்

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷினை… Read More »புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

கந்துவட்டி கொடுமை….கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்..

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம் சின்னாம்பட்டி அஞ்சல் மாவத்தூர் கிராமம்,களுத்தரிக்கப்பட்டியை சேர்ந்த நல்ல சிவம் என்பவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமை காரணமாக தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து மண்ணெண்ணெய்… Read More »கந்துவட்டி கொடுமை….கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்..

பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் இன்று (29.05.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

error: Content is protected !!