பொதுமக்களின் 348 மனுக்கள்- நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (28.04.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »பொதுமக்களின் 348 மனுக்கள்- நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு