Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலெக்டர் எச்சரிக்கை

மாவட்ட நிர்வாகத்தின் பெயரில் பொய்யான அழைப்பு- அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் District Collector Ariyalur என்ற முகநூல் பக்கம் (Face Book) மற்றும் districtcollectorariyalur என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,… Read More »மாவட்ட நிர்வாகத்தின் பெயரில் பொய்யான அழைப்பு- அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

யாரும் பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம் – கலெக்டர் எச்சரிக்கை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்த வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும் என்றும், இதனால் உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து… Read More »யாரும் பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம் – கலெக்டர் எச்சரிக்கை

விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகோவை, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமல் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விதிமீறல் கல்வாரிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவுக்கு… Read More »விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து… Read More »போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

டுபாக்கூர் பிரஸ்…. கலெக்டர் எச்சரிக்கை…

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… .பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில்… Read More »டுபாக்கூர் பிரஸ்…. கலெக்டர் எச்சரிக்கை…

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா..?.. கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட மனநல திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஸ்ரீ மனநல பராமரிப்பு மையத்தின் சார்பில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா..?.. கலெக்டர் எச்சரிக்கை

error: Content is protected !!