Skip to content
Home » கலெக்டர் » Page 5

கலெக்டர்

பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தொகுப்பூதிய தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியம் தொகையாக 2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

புதுகையில் அரசு ஊழியர்களுக்கு பேச்சு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று வழங்கினார்.  உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு ஊழியர்களுக்கு பேச்சு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை  அருகே  ரயில்வே மேம்பாலத்தின்  ஒரு பக்க சுவர் சரிந்ததால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகன போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த 4 வழிச்சாலையின்  ஒரு… Read More »திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட… Read More »வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

  • by Senthil

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற… Read More »கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரம், கோவிலூரில் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 7வது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி… Read More »புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி… Read More »கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

error: Content is protected !!