கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி டயாலிசிஸ் படித்து வருகிறார். இவருக்கும்… Read More »கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது



