கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது
கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது. இந்த பாலம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின்… Read More »கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

