Skip to content

கள்ளக்குறிச்சி

சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

  • by Authour

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி… Read More »சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்;… Read More »ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்… Read More »2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட… Read More »வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சியின் சார்பில் மீன் விடப்பட்டு வளர்த்த நிலையில், இன்று மீன்கள் பிடித்து அந்த கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »1200 குடும்பத்திற்கு இலவசமாக மீன் வழங்கிய ஊ.ம. தலைவர்

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் மூன்று டூவீலர்களில்  ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக  ஆவியூர் நோக்கி மூன்று இருசக்கர வாகனம் அதிவேகமாக  சென்றுள்ளது. ஒரு… Read More »பைக் ரேஸில் சென்ற சிறுவர்கள் பலி…. கதறிய உறவினர்கள்..

4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தலைமையக பிரிவின்… Read More »4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற… Read More »ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

error: Content is protected !!