கள்ளக்குறிச்சி- எதிர்பாராமல் கிணற்றில் விழுந்து தந்தை-மகன் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் மோட்டார் சரி செய்துகொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து தந்தை அய்யனார் (56) மற்றும் மகன் வினுகனேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து… Read More »கள்ளக்குறிச்சி- எதிர்பாராமல் கிணற்றில் விழுந்து தந்தை-மகன் பலி
