Skip to content
Home » கவர்னர் மாளிகை

கவர்னர் மாளிகை

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது…. முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பசும்பொன்னில் தேவர் நிைனவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.… Read More »கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது…. முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.. திட்டமிட்டப்படி நடக்கும்… ஜவாஹிருல்லா..

ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவெடிப்பு தாக்குதலை தமுமுக வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை… Read More »ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.. திட்டமிட்டப்படி நடக்கும்… ஜவாஹிருல்லா..

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு அக்டோபர் 25ஆம் தேதி பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்… Read More »கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகை மீது குற்றச்சாட்டு

டிஸ்கசனரி பண்ட் தொடர்பாக சட்டசபையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:- கவர்னர் மாளிகைக்கான  நிதி ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் தொடர்பாக தகவல் வந்ததால் ஆய்வு செய்தோம். சிஏஜி விதிகளை மீறி அட்சயபாத்திரம்… Read More »நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகை மீது குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த… Read More »ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைப்பு

error: Content is protected !!