Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவிழ்ந்து

சிமெண்ட் கான்க்ரீட் லாரி கவிழ்ந்து நசுங்கிய BMW கார் – வழக்கறிஞர் பலி

  • by Editor

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யெல்லாரெட்டிகுடாவை சேர்ந்த ஆந்திர, தெலங்கானா உயர் நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞரான போடுலூரி சீனிவாச ராவ் தனது உயர்ரக பி.எம்.டபுள்யூ காரில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார்… Read More »சிமெண்ட் கான்க்ரீட் லாரி கவிழ்ந்து நசுங்கிய BMW கார் – வழக்கறிஞர் பலி

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

  • by Editor

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். ஆலம்பூண்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியது. திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார்… Read More »செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

கல்லூரி பஸ் கவிழ்ந்து- 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏ ஆர் ஜே என்ற தனியார் கல்லூரி பேருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பரவத்தூர்… Read More »கல்லூரி பஸ் கவிழ்ந்து- 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம்

தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

  • by Editor

தஞ்சை, ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு… Read More »குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார். இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32)… Read More »குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,… Read More »கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி… Read More »கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

உ.பி. கங்கையில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியா?

உத்தரபிரதேசம் பல்லியாவில்  கங்கை நதியில்  படகு விபத்து ஏற்பட்டது. இங்கு முண்டன் சன்ஸ்காரத்தின் போது, கங்கை நதியின் மால்தேபூர் காட் பகுதியில் பக்தர்கள் சென்ற படகு  கங்கை ஆற்றில் கவிழ்ந்தது. இந்த படகில் சுமார்… Read More »உ.பி. கங்கையில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியா?

error: Content is protected !!