Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஸ்தூரி

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

தமிழ் சினிமாவில் 90-களில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக  வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.  தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில்  பல்வேறு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து  வரும் கஸ்தூரி, அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்கள்,  திரைப்பிரபலங்களின்… Read More »பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி ..

  • by Authour

தெலுங்கர்கள் பற்றி அவதுாறு பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்துாரி இன்று ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு வெவ்வேறு அமைப்பினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கஸ்துாரி நிருபர்களிடம் கூறியதாவது:அனைவருக்கும்… Read More »சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி ..

காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய… Read More »காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துக்களை கூறினார். அதற்கு  தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும்  மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டில்… Read More »ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

  • by Authour

புதுச்சேரியில் உள்ள காமராஜர் சட்டமன்ற தொதொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு… Read More »பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார் . 27-ம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன்… Read More »இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம்… Read More »சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை இல்லை. இந்த நிலையில் இந்த வார… Read More »மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசினார்.   இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்.  நடிகை கஸ்தூரியின் அவதூறான பேச்சுக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கஸ்தூரி மீது சென்னை உள்பட… Read More »நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

  • by Authour

நடிகை  கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில்   வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்  கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர்… Read More »நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி  அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது குறித்து தெலுங்கு பேசும் மக்கள் பல்வேறு  காவல் நிலையங்களில் புகார்  செய்தனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை என பல… Read More »நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

  • by Authour

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசுகிறவர்கள் மீது  சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது சென்னை, மதுரை திருநகர் உள்பட பல இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்  நடிகை கஸ்தூரி… Read More »நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள்.  நடிகை  மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள்… Read More »கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்… Read More »தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு… Read More »தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

வனிதாவின் பொய் போலீசிடம் வியாபாரம் ஆகாது…. கொந்தளிக்கும் கஸ்தூரி….

பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக பிரதீபின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.… Read More »வனிதாவின் பொய் போலீசிடம் வியாபாரம் ஆகாது…. கொந்தளிக்கும் கஸ்தூரி….

error: Content is protected !!