Skip to content

காட்டு யானை

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

கோவில் கடைகளை துவம்சம் செய்த காட்டு யானை…

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ளது, கோடை காலங்களில் வறட்சி காரணமாக உணவு தேடி யானைகள் அடிவாரத்தில் உள்ள கோவிலில் வருவது வழக்கமாக இருந்தது.… Read More »கோவில் கடைகளை துவம்சம் செய்த காட்டு யானை…

காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

வால்பாறை சாலக்குடி இடையே உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அப்பகுதியில் உள்ள வஞ்சிக்கோடு பழங்குடி கிராமத்தில் சில குடும்பத்தினர் வசிக்கின்றனர். காட்டு விளை பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பாத… Read More »காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

பரம்பிக்குளம் அணையில், ஹாயாக நீந்திய காட்டு யானை

  • by Authour

கேரளப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பிக்குளம் அணை.இந்த அணை கேரள வனப்பகுதியை சுற்றி உள்ளதால் அவ்வப்போது வனத்தில் உள்ள புலி, யானை ,சிறுத்தை, குரங்கு, ஓநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்… Read More »பரம்பிக்குளம் அணையில், ஹாயாக நீந்திய காட்டு யானை

மரங்களை தள்ளி அட்டகாசம் செய்யும் காட்டு யானை… விரட்டும் பணியில் வனத்துறை…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் நெல்லியாம்பதி வனப்பகுதியில் இருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொள்ளாச்சி வனச்சர பகுதி ஆழியார் வால்பாறை சாலை… Read More »மரங்களை தள்ளி அட்டகாசம் செய்யும் காட்டு யானை… விரட்டும் பணியில் வனத்துறை…

கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தேடி காட்டு யானைகள் அடிவாரத்தில் சுற்றி உள்ள… Read More »கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை… வாழை மரங்கள் சேதம்..

  • by Authour

கோவை, மருதமலை சுற்று வட்டார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், வடவள்ளி, சோமையனூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு கடைகளில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்கள், தோட்டத்து வீடுகளில் ஆடு,… Read More »இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை… வாழை மரங்கள் சேதம்..

ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

  • by Authour

தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட… Read More »மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி… Read More »காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

error: Content is protected !!