பிறந்தநாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தறுத்து கொலை…..காதலன் வெறி
பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்தநாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தறுத்து கொலை…..காதலன் வெறி