அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு…3வது நீதிபதி நியமனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 18 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால் அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு…3வது நீதிபதி நியமனம்