Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார்விபத்து

வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் எதிர்புற சாலையில் தறிக்கெட்டு ஓடியதால் அடுத்தடுத்து இரு கார்கள் மோதி விபத்து.விபத்தில் 4… Read More »வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

  • by Editor

மராட்டியத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 8… Read More »மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் – அரசுப் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி

  • by Editor

ஆவடி அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் சசிகலா. அவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மகன் லோகேஷ்… Read More »கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் – அரசுப் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி

300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் பவாலி பைபாஸ் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 5 பேர் அதில் பயணம் செய்தனர்.அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் 300 அடி ஆழ பள்ளத்தில்… Read More »300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி

டயர் வெடித்து மின்கம்பத்தில் மோதிய கார் – 4 பேர் படுகாயம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் பசுமணிநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அசோக்குமார் (37). இவர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும்… Read More »டயர் வெடித்து மின்கம்பத்தில் மோதிய கார் – 4 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக… Read More »புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பிரபல சாமியார் கனக் பிகாரி தாஸ் ஜி மகாராஜ் உயிரிழந்தார்.இந்த விபத்தில் இந்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த பயங்கர விபத்து இன்று… Read More »ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

error: Content is protected !!