Skip to content
Home » கால்நடை

கால்நடை

நாகையில் கால்நடை மருத்துவ முகாம்…. கால்நடை உரிமையாளர்கள் பயன்..

  • by Senthil

நாகை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக திருமருகல் ஒன்றியம் எரவாவாஞ்சேரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கால்நடை பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது. இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார்… Read More »நாகையில் கால்நடை மருத்துவ முகாம்…. கால்நடை உரிமையாளர்கள் பயன்..

அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே காவலூரில் கால் நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பொது சிகிச்சை, ஆடு, மாடு, நாய்களுக்கு குடற் புழு நீக்கல், மாடுகளுக்கு செயற்கை முறை… Read More »அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 06/12/2023 அன்று நடைபெற்றது. இம்முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்… Read More »மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்…..

சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்… Read More »சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

வாரணவாசி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இன்று (6 /11 /2023 ) திருமானூர் ஊராட்சி ஒன்றியம் வாரணவாசி கிராமத்தில் கால்நடைகளுக்கு நான்காவது சுற்று கால்… Read More »வாரணவாசி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்….

கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…

  • by Senthil

தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் இடையூராக  கால்நடைகள் சுற்றிதிரிகிறது. இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம்… Read More »தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…

சிறப்பு கால்நடை சுகாதாரம் -விழிப்புணர்வு முகாம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அய்யம் பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.… Read More »சிறப்பு கால்நடை சுகாதாரம் -விழிப்புணர்வு முகாம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

  • by Senthil

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு… Read More »கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

error: Content is protected !!