சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு
சிவகங்கை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் ஆடி முதல் வௌ்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு செய்தனர்.
சிவகங்கை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் ஆடி முதல் வௌ்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு செய்தனர்.
கும்பகோணம் பாணாதுரை தெற்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் திருக்கோவிலின் ஆனி மாத உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், ஆடும்… Read More »கும்பகோணம் காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம்
தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே மாவத்தூ ஊராட்சி… Read More »தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் கோயில் திருவிழா..
தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே மாவத்தூ… Read More »தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோயில் திருவிழா..
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மாரியம்மன் மற்றும் மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 28ம் தேதி கரகம்… Read More »குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…